Educational And Employment News

ஜூலை 17, 2023

பள்ளிகளுக்கு கொண்டை கடலை

 

அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க, வாரத்திற்கு ஒரு முறை தலா, 20 கிராம் வேக வைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது.அவற்றை, உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்கிறது.

அதன்படி தற்போது, 250 டன் கருப்பு கொண்டை கடலையும், 190 டன் பச்சை பயறும் கொள்முதல் செய்யும் பணியில், வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template