Educational And Employment News

COURT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COURT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆகஸ்ட் 01, 2023

முன் அனுமதியின்றி உயர் கல்வி - ஊதியப் பலன் வழங்க வேண்டும் - நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு. பணியில் இருக்கும் போது உயர் கல்வி தகுதியைப் பெறுவது தடை செய்யப்படவில்லை. பணியில் இருக்கும் போது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்குபடுத்தப்படுவது மட்டுமே. முன் அனுமதி இன்றி உயர் கல்வி பெறுவது விதி மீறல் ஆகும். அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதியப் பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை. முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு

ஆகஸ்ட் 01, 2023 0
  CLICK HERE PDF
மேலும் படிக்க »

ஜூலை 24, 2023

பள்ளிகளில் இலவச நாப்கின்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜூலை 24, 2023 0
  நாடு முழுவதும் அனைத்து மாநில பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்குவது குறித்த விசாரணை  (24 ம் தேதி...
மேலும் படிக்க »

ஜூலை 23, 2023

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஓய்வு ஆசிரியைக்கு ஒரு வாரத்தில் இன்சூரன்ஸ் பணம் வழங்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

ஜூலை 23, 2023 0
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற மூதாட்டிக்கு ஒரு வாரத்திற்குள் இன்சூரன்ஸ் பணம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல...
மேலும் படிக்க »

பள்ளி கல்வித் துறைக்கு ரூ500 அபராதம்; ஐகோர்ட் அதிரடி

ஜூலை 23, 2023 0
  நீ திமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடர்ந்த பள்ளி கல்வி துறைக்கு ரூ.500 அபராதம் விதித்து சென்னை உயர் நீத...
மேலும் படிக்க »

ஜூலை 21, 2023

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத முதன்மை கல்வி அலுவலர் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை..!!

ஜூலை 21, 2023 0
.நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஜராக ஆணையிட்டுள்ளது. 2019-ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல...
மேலும் படிக்க »

ஜூலை 20, 2023

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template