![]() |
2019-ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் தற்போது அவசர அவசரமாக கடந்த 10-ம் தேதி உத்தரவை நிறைவேற்றியுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் உ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அரசு பணியாளராகிய தனக்கு பணப்பலன்களை முறையாக வழங்கக் கோரி 2019-ல் வழக்கு தொடர்ந்தேன் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக